BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Akurana Pradeshiya Sabha - ECPv6.16.5//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Akurana Pradeshiya Sabha
X-ORIGINAL-URL:https://akurana.ps.gov.lk
X-WR-CALDESC:Events for Akurana Pradeshiya Sabha
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Asia/Kolkata
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0530
TZOFFSETTO:+0530
TZNAME:IST
DTSTART:20210101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20221211T080000
DTEND;TZID=Asia/Kolkata:20221211T170000
DTSTAMP:20230411T063654Z
CREATED:20221226T150154Z
LAST-MODIFIED:20230411T063654Z
UID:1788-1670745600-1670778000@akurana.ps.gov.lk
SUMMARY:New Building of Deegala Pre-School
DESCRIPTION:ප්‍රාදේශීය සභාව විසින් සාර්ථකව නිම කරන ලද දීගල පෙර පාසල් නවතම ගොඩනැගිල්ල විවෘත කෙරේ… \nபிரதேச சபையினால் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்ட “தீகலை பாலர் பாடசாலையின் புதிய கட்டிட” திறப்பு விழா… \nஅக்குறணை தீகலை பாலர் பாடசாலைக்காக வேண்டி பூரண வசதிகளுடன் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் நேற்றைய தினம் (10.12.2022) மத்திய மாகாண கௌரவ ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. \nஎனது உத்தேச செயல்திட்டத்தின் கீழ் பிரதேச சபையின் அனைத்து கௌரவ உறுப்பினர்களின் ஏக மனதான பூரண ஒத்துழைப்புகளுடன் சுமார் 3.8 மில்லியன் ரூபாய்கள் செலவில் இந்த கட்டிடம் பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. \n1965 முதல் சுமார் 58 வருடங்களாக பலவீனமான உட்கட்டமைப்புடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே இந்தப் பாடசாலை இயங்கி வந்திருக்கின்றது. மாத்திரமன்றி பாடசாலையின் நில உரிமை பாடசாலைக்கு தற்காலிகமான உரித்தாகவே இருந்த நிலையே தொடர்ந்து வந்தது. \nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு பூரண வசதிகளுடன் கூடிய கட்டிடம் ஒன்றை பாடசாலைக்கு அமைத்துக் கொடுக்க அக்குறணை பிரதேச சபை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது. \nமேலும் மேற்குறித்த பாடசாலையின் காணியை நிரந்தரமாக பாடசாலைக்கு அன்பளிப்பு செய்த வீரக்கோண் தம்பதிகளுக்கு நான் எனது மனப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். \nகடந்த 2018 முதல் பிரதேச சபையின் சகல உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்புகளுடன் கல்வி\, சுகாதாரம்\, உட்கட்டமைப்பு உட்பட சகல துறைகளிலும் பல்வேறுபட்ட பாரிய அபிவிருத்திப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக தீகலை பாலர் பாடசாலையின் மேற்குறித்த கட்டிடத்தை நிர்மாணிக்க முடிந்ததை இட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தை இன்னும் மேம்படுத்தி பொதுமக்கள் உபயோகம் பெறும் சேவை நிலையம் ஒன்றை எதிர்வரும் காலங்களில் அமைப்பதற்கு நாம் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். இந்த அடைவுகளை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு தொடர்ந்தும் எமக்கு ஒத்துழைத்து வரும் பொதுமக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். \nமேலும் இந்த புதிய கட்டிட திறப்பு விழாவில் மத்திய மாகாண கௌரவ ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே அவர்கள்\, அக்குறணை பிரதேச சபையின் உபதவிசாளர் உட்பட கௌரவ உறுப்பினர்கள்\, ஆளுநர் அவர்களது செயலாளர் என்டன் குணதிலக்க அவர்கள்\, பிரதான மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் அஜித் ப்ரேமவவம்ச அவர்கள்\, மத்திய மாகாண ஆணையர் மேனக ஹேரத் அவர்கள்\, அக்குறணை பிரதேச செயளாளர் திருமதி அபேசிங்க அவர்கள்\, துணை ஆணையர் திருமதி நிலுகா அவர்கள்\, அக்குறணை பிரதேச சபையின் செயளாளர் ரணசிங்க உட்பட உத்தியோகத்தர்கள்\, அலவதுகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணதிலக்க அவர்கள் உட்பட பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். \nඅකුරණ දීගල ප්‍රදේශයේ අංග සම්පූර්ණ පහසුකම් වලින් යුත්\, “මුල් ලමාවිය සංවර්ධන මධ්‍යස්ථාන නවතම ගොඩනැගිල්ල” ඊයේ දින මධ්‍යම පළාත් ගරු ආණ්ඩුකාරවර නීතිඥ ලලිත් යූ ගමගේ මැතිතුමාගේ සුරතින් විවෘත කෙරුණා. \nසියලුම මන්ත්‍රීවරුන්ගේ සහයෝගයෙන් මාගේ එක් සංකල්පයකට අනුව සහ සියලුම ගරු මන්ත්‍රීවරුන්ගේ ඒකමතික පූර්ණ සහයෝගයෙන් නිම කරන ලද මෙම නවතම ගොඩනැගිල්ල සදහා අප ප්‍රාදේශීය සභාව විසින් රු මිලියන 3.8 ක පමණ ප්‍රතිපාදන වෙන්කිරීමක් සහ වැයකිරීමක් සිදුකෙරුණා. \n1965 සිටම වසර 58 පමණ කාලවකවානුවක් තිස්සේ මෙම දීගල පෙර පාසල ඉතාම දුෂ්කර අයුරෙන් පහසුකම්වලින් තොර පරිසරයක පිහිටා තිබීම සහ පෙර පාසල තිබූ මෙම කුඩා ඉඩම් කොටස ද තාවකාලික පරිශ්‍රයක පිහිටා තිබීම දැකගැනීමට හැකිවුණා. \nමීට මාස කිහිපයකට ප්‍රථම මෙම පරිශ්‍රයේදී ම නවීන පහසුකම්වලින් යුත් අංග සම්පූර්ණ ගොඩනැගිල්ලක් ස්ථාවරව නිර්මාණය කිරිම සදහා තීරණය ගත් අතර ඒ සදහා අපහට මෙම ඉඩම ධන පරිත්‍යාගය කළ දීගල ප්‍රදේශයේ පදිංචි වීරකෝන් යුවළට\, මා ඇතුළු ප්‍රාදේශීය සභාව වෙනුවෙන් කෘතවේදීත්වය මා පල කරනවා. \n2018 පටන් වසර හතරක් තිස්සේ අකුරණ ප්‍රාදේශීය සභාව විසින් සියලුම ගරු මන්ත්‍රීවරුන්ගේ ද සහයෝගයෙන් පසුගිය කාලවකවානුව පුරාවටම සංවර්ධනමය\, අධ්‍යාපනය\, සෞඛ්‍යමය සහ සහජීවනමය වශයෙන් ග්‍රාමීය මාර්ග හා ඇතුළු අවශේෂ යටිතල පහසුකම් සහ විවිධ ක්ෂේත්‍රයන් හරහා අප කරන ලද ව්‍යාපෘතීන් තුළින් අපට ඉල්ලක්ක කරගත් ප්‍රගතියකට යාමට හැකිවුණා. එසේම මෙම මුල් ලමාවිය ගොඩනැගිල්ල සංවර්ධනය කිරීමේ ව්‍යාපෘතියද සාර්ථකව අපහට නිම කරගැනීමට හැකිවීම පිළිබඳව මා ප්‍රශංසා වනවා. \nඒ සදහා අපහට නිරන්තරයෙන් සහයෝගය දක්වන මහජනතාව හට ද මාගේ කෘතවේදීත්වය පලකරන අතර මෙම විවෘත කිරීමේ අවස්ථාව සදහා මධ්‍යම පළාත් ගරු ආණ්ඩුකාර නීතිඥ ලලිත් යූ ගමගේ මැතිතුමා\, ප්‍රාදේශීය සභාවේ ගරු උප සභාපති තුමන් ඇතුළු සියලුම මන්ත්‍රීවරුන්\, ආණ්ඩුකාර ලේකම් ඇන්ටන් තිලකරත්න මහතා\, ප්‍රධාන හා අධ්‍යාපන අමාත්‍යාංශ ලේකම් අජිත් පේමවංශ මහතා\, මධ්‍යම පළාත් පලාත් පාලන කොමසාරිස් මේනක හේරත් මහතා\, අකුරණ ප්‍රාදේශීය ලේකම් අබේසිංහ මිය\, සහකාර කොමසාරිස් නිලූකා බුලත්ගේ මිය\, අකුරණ ප්‍රාදේශීය සභාවේ ලේකම් රණසිංහ මහතා ඇතුළු නිලධාරීන්\, අලවතුගොඩ පොලිසියේ ස්ථානාධිපති ගුණතිලක මහතා සග ප්‍රදේශවාසීන් ද සහභාගි වුණා.
URL:https://akurana.ps.gov.lk/event/%f0%9f%8f%a1%f0%9f%9a%a7%f0%9f%93%96%e2%9c%8f%ef%b8%8f-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/
LOCATION:Deegala pre school\, Akurana\, Deegala\, Akurana\, Central\, 20850\, Sri Lanka
ATTACH;FMTTYPE=image/jpeg:https://akurana.ps.gov.lk/wp-content/uploads/2022/12/318815724_685834063147403_3063809328890194505_n.jpg
END:VEVENT
END:VCALENDAR