New Building of Deegala Pre-School
ප්රාදේශීය සභාව විසින් සාර්ථකව නිම කරන ලද දීගල පෙර පාසල් නවතම ගොඩනැගිල්ල විවෘත කෙරේ... பிரதேச சபையினால் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்ட “தீகலை பாலர் பாடசாலையின் புதிய கட்டிட” திறப்பு விழா… அக்குறணை தீகலை பாலர் பாடசாலைக்காக வேண்டி பூரண வசதிகளுடன் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் நேற்றைய தினம் (10.12.2022) மத்திய மாகாண கௌரவ ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. எனது உத்தேச செயல்திட்டத்தின் […]
